கோட்டை மாநகர சபை மேயர் இரு நபர்களால் தாக்கப்பட்டுள்ளதோடு, காயமடைந்த மேயர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாக்குவாதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புறக்கோட்டை சந்தியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
வாக்குவாதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புறக்கோட்டை சந்தியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.