வரலாற்றில் முதன் முதலாக பின்னவல யானை காப்பகத்தில் ஒரே பிரசவத்தில் இரு யானைக் குட்டிகள்! (Photos)

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வரலாற்றில் முதன் முதலாக பின்னவல யானை காப்பகத்தில் ஒரே பிரசவத்தில் இரு யானைக் குட்டிகள்! (Photos)

நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக பின்னவல யானை காப்பகத்தில் இரட்டை குட்டி யானைகள் பிறந்துள்ளன.

சுரங்கி என்றழைக்கப்படும் யானையே இவ்வாறு குட்டி யானைகள் இரண்டை பெற்றெடுத்துள்ளது.

இரண்டு குட்டிகளும் ஆண் எனவும், முதல் குட்டி அதிகாலை 4.00 மணியளவிலும், இரண்டாவது குட்டி பிற்பகல் 12.00 மணியிலும் பிறந்ததாக கூறப்படுகிறது.

இது இலங்கை வரலாற்றில் முதல் அரை வளர்ப்பு இரட்டை யானை பிறப்பு ஆகும். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.