சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான செய்தி!

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவது தொடர்பிலான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

இதுவரை சாதாரண தர பரீட்சைகளில் செய்முறைப் பரீட்சைகள் இடம்பெறாத  காரணத்தினால் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எனினும் இன்னும் பரீட்சை பெறுபேறுகளை தாமதப்படுத்தினால் அது எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பரீட்சை கால அட்டவணையை பாதிக்கும் என்ற காரணத்தினால் செய்முறை பரீட்சை பெறுபேறுகளை தவிர்த்து மற்றைய பெறுபேறுகளை வெளியிட கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

செய்முறைப் பரீட்சையை எதிர்கொள்ளவிருக்கும் மாணவர்கள் சங்கீதம், நடனம், சித்திரம் போன்ற பாடப் பிரிவுகளை தெரிவு செய்தவர்கள் ஆக மட்டும் இருப்பதால்ம, மற்றைய மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இன்னும் சில தினங்களில் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.