கண்டி – அக்குறணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட திப்பிட்டிய பிரதேசம் இன்று (05) முதல் மீள் அறிவிப்பு வரும் வரை முடக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் நடத்தப்பட்ட எழுமாற்றான பரிசோதனையில் இருந்து நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குறித்த பிரதேசத்தில் கடும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரதேசத்தில் நடத்தப்பட்ட எழுமாற்றான பரிசோதனையில் இருந்து நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குறித்த பிரதேசத்தில் கடும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூலம் - மடவள நியூஸ்