LOCKDOWN: கண்டியில் பிரதான நகரத்தில் ஒரு இடம் கடுமையான கட்டுப்பாடுகளுடன் முடக்கம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

LOCKDOWN: கண்டியில் பிரதான நகரத்தில் ஒரு இடம் கடுமையான கட்டுப்பாடுகளுடன் முடக்கம்!!

கண்டி – அக்குறணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட திப்பிட்டிய பிரதேசம் இன்று (05) முதல் மீள் அறிவிப்பு வரும் வரை முடக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் நடத்தப்பட்ட எழுமாற்றான பரிசோதனையில் இருந்து நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து குறித்த பிரதேசத்தில் கடும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூலம் - மடவள நியூஸ்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.