BREAKING: இன்று இரவு முதல் நாடு முடக்கம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: இன்று இரவு முதல் நாடு முடக்கம்!!


நாடு முழுவதிலும் இன்று (20) இரவு 10.00 மணி தொடக்கம் 30ஆம் திகதிவரை பொது முடக்கம் அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்தார்.

ஒருவாரத்திற்கு அல்லது சிறிது நாட்களுக்கு நாட்டை முடக்கும்படி மகாநாயக்க தேரர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி தலைவணங்குவார் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி தலைமையில் இன்று பகல் நடந்த சந்திப்பொன்றின் பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதேவேளை, இதுபற்றி காமினி லொக்குகே அமைச்சர் தெரிவித்தபோது, நாடு முடக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.