ஊவா மாகாண வாகன உரிமையாளர்களுக்கான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஊவா மாகாண வாகன உரிமையாளர்களுக்கான அறிவிப்பு!


ஊவா மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வருமான வரி அனுமதிப்பத்திர விநியோக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.


கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய கடந்த 16ஆம் திகதி முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை வாகனங்களுக்கான வருமான வரிப்பத்திர விநியோக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த காலப்பகுதியில் காலாவதியான வாகன வருமான வரிப்பத்திரத்தினை புதுப்பிக்கும்போது போது, அதற்கான அபராதம் அறவிடப்படமாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.