ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு மேலதிக வரி விதிப்பதென்பது ஒரு வதந்தி! அமைச்சர் நாமல் நிராகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு மேலதிக வரி விதிப்பதென்பது ஒரு வதந்தி! அமைச்சர் நாமல் நிராகரிப்பு!


ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு மேலதிக வரி விதிப்பதன் மூலம் அரசாங்கம் இ-காமர்ஸ் தளங்களுக்கான வரிகளை அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கும் வதந்திகளை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று நிராகரித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், 


"இது ஒரு பொய்யான வதந்தி மாத்திரமே. உண்மையில், இலங்கை தனது ஈ-காமர்ஸ் தளங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் போன்றவற்றை முத்திரையை பதிக்க வழிவகை செய்வதாகவும், அனைத்து உதவிகளையும் வசதிகளையும் வழங்க தயாராக இருப்பதாகவும் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது.


அதன்படி, வெளிநாட்டு ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்பட்ட முந்தைய 2% கூடுதல் கட்டணம் 6.5% முதல் 7% வரை அதிகரித்ததன் விளைவாக பல தனியார் வங்கிகள் மேற்கொண்ட நகர்வுக்கு பதிலளிக்கும் விதமாக, இது அரசாங்கக் கொள்கை அல்ல இது தனியார் வங்கிகளினால் எடுக்கப்பட்ட ஒரு நகர்வு என்று அவர் மீண்டும் சுட்டிக்காட்டினார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.