இவர்களுக்கு கொரோனா தொற்றும் அபாயம் அதிகம்! நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இவர்களுக்கு கொரோனா தொற்றும் அபாயம் அதிகம்! நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை!


புகை பிடிக்காதவர்களை விட புகைப்பவர்களுக்கு சராசரி நபரை விட 14 மடங்கு அதிகமாக கொரோனா தொற்றும் அபாயம் இருப்பதாக தேசிய புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது. 


புகைப்பிடிப்பவர்களுடன் நெருக்கமாக இருக்கும் மற்றவர்களும் அதே விளைவுகளை அனுபவிக்கலாம் என்றும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.


மேலும், ஆணையத்தின் தலைவர் புகைப்பிடிப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் நோய் பரவும் அபாயத்தை குறைக்க முடியாது என்றும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.