ஆசிரியர் மற்றும் அதிபர்களின் கண்டியிலிருந்து கொழும்பு செல்லும் பிரதான எதிர்ப்புப் பேரணி பாஸ்யால பிரதேசத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போதைய கொரோனா நிலைமை காரணமாக எதிர்ப்பு பேரணியை இடைநிறுத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்தன.
நிலவும் தொற்றுநோய் சூழ்நிலையின் காரணமாக அனைத்து மருத்துவ சங்கங்களும் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் தங்கள் போராட்டங்களை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
நாட்டில் தற்போதைய கொரோனா நிலைமை காரணமாக எதிர்ப்பு பேரணியை இடைநிறுத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்தன.
நிலவும் தொற்றுநோய் சூழ்நிலையின் காரணமாக அனைத்து மருத்துவ சங்கங்களும் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் தங்கள் போராட்டங்களை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)