அமைச்சர் உதய கம்மன்பில தனிமைப்படுத்தலில் - அமைச்சகத்தில் பலருக்கு கொரோனா தொற்று!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமைச்சர் உதய கம்மன்பில தனிமைப்படுத்தலில் - அமைச்சகத்தில் பலருக்கு கொரோனா தொற்று!

அமைச்சர் உதய கம்மன்பில தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தனது அமைச்சின் ஊழியர்களுக்க கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

எனினும், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனைகளில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது என்றும் தெரிவித்தார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அமைச்சகம் மூடப்பட்டிருக்கும் என்றும், கிருமி நீக்கம் செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் இதனை தெரிவித்திருந்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.