நாட்டில் முதன்முறையாக கொரோனா தொற்று காரணமாக ஆதிவாசி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தம்பானே பிரதேசத்தில் உள்ள ஆதிவாசி ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கொரோனா தொற்று காரணமாக பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
தம்பானே பிரதேசத்தில் உள்ள ஆதிவாசி ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கொரோனா தொற்று காரணமாக பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.