நாட்டை முடக்குமாறு அரச கட்சி தலைவர்கள் ஜனாபதியிடம் கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டை முடக்குமாறு அரச கட்சி தலைவர்கள் ஜனாபதியிடம் கோரிக்கை!

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாட்டைப் முடக்க வலியுறுத்தி, அரசாங்கக் கட்சியின் பத்து தலைவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராகபக்சவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

மேலும், கொரோனா புள்ளி விவரங்களை பொருட்படுத்தாமல், வேண்டுமென்றே கொரோனா புள்ளிவிவரங்களை மறைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.