மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கொரோனா தொற்றாளர் - வீதியில் சடலமாக மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கொரோனா தொற்றாளர் - வீதியில் சடலமாக மீட்பு!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போது தப்பிய கொரோனா தொற்றாளர் ஒருவரின உடல் புகையிரத பாதை அருகே கண்டெடுக்கப்பட்டதாக ஹிக்கடுவ சுகாதார அதிகாரி தெரிவித்தார்.

குறித்த தொற்றாளர் பலபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (17) மருத்துவமனையில் இருந்து தப்பியோடியுள்ளார்.

பின்னர் சடலம் மாதம்பே பகுதியில் உள்ள புகையிரத கடவையில் கண்டெடுக்கப்பட்டது.

52 வயதுடையவரின் உடல் பலபிட்டிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.