கொரோனா தடுப்பூசி செலுத்தும் இடத்தில் மந்திரி ஒருவர் ஏன் நிற்பதாக எழுப்பபட்ட கேள்விக்கு தம்புள்ளை பிரதேச உறுப்பினர் ஒருவரினால் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து குறித்த இளைஞர் தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் (மொட்டு சின்னம்) நியமிக்கப்பட்ட ஒருவரினாலே தான் தாக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புகார்தாரரின் கூற்றுப்படி, 'தடுப்பூசி செலுத்தும் இடத்தில் ஏன் ஒரு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இருக்கிறார்?' என்று சமூக வலையளத்தில் பதிவிட்ட பதிவிக்கு, என்னை தாக்கியாத குறித்த இளைஞர் புகார் அளித்துள்ளார். (யாழ் நியூஸ்)
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து குறித்த இளைஞர் தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் (மொட்டு சின்னம்) நியமிக்கப்பட்ட ஒருவரினாலே தான் தாக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புகார்தாரரின் கூற்றுப்படி, 'தடுப்பூசி செலுத்தும் இடத்தில் ஏன் ஒரு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இருக்கிறார்?' என்று சமூக வலையளத்தில் பதிவிட்ட பதிவிக்கு, என்னை தாக்கியாத குறித்த இளைஞர் புகார் அளித்துள்ளார். (யாழ் நியூஸ்)