கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 48% அதிகரித்துள்ளது மற்றும் இந்த மாதம் மிகவும் ஆபத்தானது என்று இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இன்று கொரோனா தொற்றாளர்களின எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளது என்று கூறிய அமைச்சர், அவசர தேவைக்காக இன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொண்டார்.
கொரோனா பரவுவதைத் தடுப்பதே கொரோனாவுக்கு ஒரே தீர்வு என்று கூறிய அவர், அரசாங்கம் அல்லது வேறு யாராவது சட்டம் இயற்றும் வரை காத்திருக்கக் வேண்டாம் என்றும் கூறினார்.
அவரவருக்கு தனது குடும்பத்தை பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது என்றும் மேலும் தேவையற்ற பயணங்களை நிறுத்துமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார். (யாழ் நியூஸ்)
இன்று கொரோனா தொற்றாளர்களின எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளது என்று கூறிய அமைச்சர், அவசர தேவைக்காக இன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொண்டார்.
கொரோனா பரவுவதைத் தடுப்பதே கொரோனாவுக்கு ஒரே தீர்வு என்று கூறிய அவர், அரசாங்கம் அல்லது வேறு யாராவது சட்டம் இயற்றும் வரை காத்திருக்கக் வேண்டாம் என்றும் கூறினார்.
அவரவருக்கு தனது குடும்பத்தை பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது என்றும் மேலும் தேவையற்ற பயணங்களை நிறுத்துமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார். (யாழ் நியூஸ்)