டெல்டா திரிபினால் உடலினுள் புதிய சிக்கல் - வெளியான புதிய அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டெல்டா திரிபினால் உடலினுள் புதிய சிக்கல் - வெளியான புதிய அறிக்கை!

நாடு முழுவதும் பரவும் டெல்டா திரிபு உடலில் வேகமாகப் பெருகும் என்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட வைத்தியர் ரஞ்சித் பட்டுவந்துடாவ இதனை தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் உடலினுள் நுழைந்து பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் தெரியவந்துள்ளது.

டெல்டா வகை காற்றில் பரவும் தன்மை உடையதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே, மூடப்பட்ட இடங்களில் எப்போதும் இரண்டு முகமூடிகளை அணிய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில், இரு அளவைகளையும் பெற்றுக்கொண்ட 23 நபர்கள் கடந்த இரண்டு வாரங்களில் இறந்துவிட்டதாகவும், அவர்கள் தொற்றா நெடு நாள் நோய்களில் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.