மண்ணெண்ணெய் தட்டுப்பாடு? அச்சத்தில் அணி திரண்ட மக்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மண்ணெண்ணெய் தட்டுப்பாடு? அச்சத்தில் அணி திரண்ட மக்கள்!

மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக ஒருகொடவத்த எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே நீண்ட வரிசையில் மக்கள் இருப்பதை காணக்கூடியதாய் உள்ளது.

எரிவாயு போன்று மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் என்ற பயத்தில் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்ய வந்ததே இதற்குக் காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இதற்கிடையில் தெமட்டகொடை, ஒருகொடவத்த மற்றும் மருதானை சேர்ந்த பலர் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்ய வந்துள்ளனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.