தற்போது சந்தையில் விற்கப்படும் எரிவாயு தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தற்போது சந்தையில் விற்கப்படும் எரிவாயு தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

தற்போது சந்தையில் விற்கப்படும் எரிவாயு தரமற்றது என்று நுகர்வோர் விவகார அதிகாரசபையின் நிறைவேற்று இயக்குனர் துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஆகவே, எரிவாயு நுகர்வோர் பெரும் அநீதிக்கு உள்ளாகின்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களில் இருக்க வேண்டிய கலவைகள் சரியான சதவிகிதத்தில் சேர்க்கப்படாததால் நுகர்வோருக்கு பாதகமாக இருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டுகிறார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.