
ஆகவே, எரிவாயு நுகர்வோர் பெரும் அநீதிக்கு உள்ளாகின்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.
உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களில் இருக்க வேண்டிய கலவைகள் சரியான சதவிகிதத்தில் சேர்க்கப்படாததால் நுகர்வோருக்கு பாதகமாக இருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டுகிறார். (யாழ் நியூஸ்)