இஷாலினி மரணம் தொடர்பில் வெளியான மற்றுமொரு அதிர்ச்சித் தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இஷாலினி மரணம் தொடர்பில் வெளியான மற்றுமொரு அதிர்ச்சித் தகவல்!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கொழும்பில் உள்ள தனது வீட்டில் பணிபுரிந்தபோது இறந்த 16 வயதுடைய பணிப்பெண் ஜூட் குமார் இஷாலினி மரணம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் 5 ஆவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் நான்கு சந்தேக நபர்கள் செப்டம்பர் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சரின் இல்லத்தில் 16 வயது சிறுமி இறந்தது தொடர்பாக இதுவரை மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் முன்னாள் அமைச்சரின் மனைவி, மாமனார் மற்றும் ஒரு புரோக்கரான பொன்னையா பண்டாரம் என்ற சங்கர் என்பவர் வீட்டு வேலைக்காக சிறுமியை கடத்தியதாக கூறப்படுகிறது.

(யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.