வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுநோய் காரணமாக நாளை (12) முதல் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை மேல் மாகாணத்தில் வாகன வருவமான உரிமம் வழங்குவதை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் 31 ஆம் திகதிக்கு பிறகு காலாவதியாகும் வாகன வருமான உரிமங்களுக்கு ஒரு மாதத்திற்குள் அபராதம் விதிக்கப்படமாட்டாது என்று குறிப்பிட்டார்.
மேலும் அந்த காலகட்டத்தில் காலாவதியாகும் வாகன வருமான உரிமங்களை ஆன்லைனில் பெற கீழே உள்ள இணைப்பை பார்க்கவும். (யாழ் நியூஸ்)
இங்கே க்லிக் செய்யவும்
மேல் மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் 31 ஆம் திகதிக்கு பிறகு காலாவதியாகும் வாகன வருமான உரிமங்களுக்கு ஒரு மாதத்திற்குள் அபராதம் விதிக்கப்படமாட்டாது என்று குறிப்பிட்டார்.
மேலும் அந்த காலகட்டத்தில் காலாவதியாகும் வாகன வருமான உரிமங்களை ஆன்லைனில் பெற கீழே உள்ள இணைப்பை பார்க்கவும். (யாழ் நியூஸ்)
இங்கே க்லிக் செய்யவும்