கொரோனா பரவும் காலகட்டத்தில் புத்தளத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தினை துரிதப்படுத்தக் கோரி புதுமையான போராட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா பரவும் காலகட்டத்தில் புத்தளத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தினை துரிதப்படுத்தக் கோரி புதுமையான போராட்டம்!

புத்தளம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணியை துரிதப்படுத்த அதிகாரிகளை வலியுறுத்தி புத்தளம் நகரில் இன்று (09) புதுமையான போராட்டம் ஒன்று நடைபெற்றது.

இலங்கையில் தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு, அட்டைகள் ஏந்திய பொம்மைகளை பயன்படுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.

இலங்கையின் தடுப்பூசி திட்டத்தின் கீழ் புத்தளம் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அந்த அட்டைகள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.