
புத்தளம் மாவட்டத்தில் அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) புதிய அதிகார சபை கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் (மொட்டு சின்னம்) கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கைகளுக்கு இணங்க எதுவும் இதுவரை செய்யப்படவில்லை என்றும் மக்கள் இப்போது ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தரையில் விழுந்த எமது கட்சி தனது அமைப்புகளை வலுப்படுத்தியவுடன் மீண்டும் களத்திற்கு வருவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)