அதிரடி கருத்தை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிரடி கருத்தை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சரியான சந்தர்ப்பத்தில தனித்து போட்டியிட்டு எதிர்காலத்தில் அரசாங்கத்தை அமைக்கும் என்று முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தில் அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) புதிய அதிகார சபை கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் (மொட்டு சின்னம்) கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கைகளுக்கு இணங்க எதுவும் இதுவரை செய்யப்படவில்லை என்றும் மக்கள் இப்போது ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தரையில் விழுந்த எமது கட்சி தனது அமைப்புகளை வலுப்படுத்தியவுடன் மீண்டும் களத்திற்கு வருவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.