தற்போதைய நெருக்கடிக்கு இதுவே ஒரே தீர்வு! -ரணில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தற்போதைய நெருக்கடிக்கு இதுவே ஒரே தீர்வு! -ரணில்


சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஒரே தீர்வு என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


கொரோனாவைக் கட்டுப்படுத்தவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளியேறவும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 720 மில்லியன் அமெரிக்க டொலர் மானியம் வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


சூம் தொழில்நுட்பம் மூலம் இடம்பெற்ற சிறப்பு கலந்துரையாடலில் பங்கேற்ற போதே இவ்விடயத்தைத் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.