நாட்டில் சடுதியாக உயர்வடைந்த அத்தியாவசிய பொருட்களின் விலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் சடுதியாக உயர்வடைந்த அத்தியாவசிய பொருட்களின் விலை!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாகவே, சில்லறை விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சில்லறை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

சதொச மொத்த விற்பனை நிலையத்தில் 115 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சிவப்பு சீனியின் விலை, தற்போது 120 ரூபா வரை அதிகரித்துள்ளதுடன், ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பு விலை 250 ரூபா வரை அதிகரித்துள்ளது.

இதன்படி புதிய விலை விபரங்கள்
  • சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 250 ரூபா
  • சீனி ஒரு கிலோகிராம் 215 ரூபா
  • உருளை கிழங்கு (இலங்கை) ஒரு கிலோகிராம் 300 ரூபா
  • உருளை கிழங்கு (இந்தியா) ஒரு கிலோகிராம் 240 ரூபா
  • பெரிய வெங்காயம் (வெளிநாடு) ஒரு கிலோகிராம் 135ரூபா
  • சிவப்பு பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 400 ரூபா

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.