நாட்டிற்கு 1.86 மில்லியன் சினாஃபாம் கொரோனா தடுப்பூசிகள் சீனாவிடம் இன்று (08) காலை ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இற்கு சொந்தமான யுஎல் 869 எனும் விமானத்தில் பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இதற்கமைய, இதுவரை 14.7 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசும தெரிவித்தார்.