எதிர்வரும் இரு வாரங்கள் தொடர்பில் இராணுவ தளபதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எதிர்வரும் இரு வாரங்கள் தொடர்பில் இராணுவ தளபதி!

இலங்கையில் கொரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை அடுத்த இரு வாரங்களில் மேலும் அதிகரிக்கும் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தற்போதுள்ள தரவுகளின் அறிவியல் விசாரணையின் போது இந்த தகவல் தெரியவந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் தொற்றாளர்கள் மற்றும் இறப்புகள் அதிகரித்து வருவதால், நிலைமையினை கருத்திற் கொண்டு மக்கள் பொறுப்புடன் நடக்க வேண்டும் என்று தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.