இலங்கையில் கொரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை அடுத்த இரு வாரங்களில் மேலும் அதிகரிக்கும் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
தற்போதுள்ள தரவுகளின் அறிவியல் விசாரணையின் போது இந்த தகவல் தெரியவந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் தொற்றாளர்கள் மற்றும் இறப்புகள் அதிகரித்து வருவதால், நிலைமையினை கருத்திற் கொண்டு மக்கள் பொறுப்புடன் நடக்க வேண்டும் என்று தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
தற்போதுள்ள தரவுகளின் அறிவியல் விசாரணையின் போது இந்த தகவல் தெரியவந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் தொற்றாளர்கள் மற்றும் இறப்புகள் அதிகரித்து வருவதால், நிலைமையினை கருத்திற் கொண்டு மக்கள் பொறுப்புடன் நடக்க வேண்டும் என்று தெரிவித்தார். (யாழ் நியூஸ்)