டிசம்பர் இற்கு முன்பு நாட்டில் 23,000 கொரோனா மரணங்கள் - வெளியான அதிர்ச்சித் தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டிசம்பர் இற்கு முன்பு நாட்டில் 23,000 கொரோனா மரணங்கள் - வெளியான அதிர்ச்சித் தகவல்!

வாஷிங்டன் பல்கலைக்கழகம் வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை அடுத்த இரண்டு வாரங்களில் சுமார் 2,000 அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 1 ஆம் திகதிக்குள் நாட்டில் இறப்புகளின் எண்ணிக்கை 12,000 ஆக இருக்கும், அதிகபட்சம் 23,000 ஆக இருக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்
(யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.