வாஷிங்டன் பல்கலைக்கழகம் வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை அடுத்த இரண்டு வாரங்களில் சுமார் 2,000 அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 1 ஆம் திகதிக்குள் நாட்டில் இறப்புகளின் எண்ணிக்கை 12,000 ஆக இருக்கும், அதிகபட்சம் 23,000 ஆக இருக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்
டிசம்பர் 1 ஆம் திகதிக்குள் நாட்டில் இறப்புகளின் எண்ணிக்கை 12,000 ஆக இருக்கும், அதிகபட்சம் 23,000 ஆக இருக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்
(யாழ் நியூஸ்)