கொரோனா தொற்றுக்கி பலியான 12 வயது சிறுமி - முழு ஊரே சோகத்தில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றுக்கி பலியான 12 வயது சிறுமி - முழு ஊரே சோகத்தில்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி தினசரி இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்த வண்ணமே காணப்படுவதோடு, இதில் வயது வேறுபாடு இன்றி மரணிப்பவர்களும் அடக்கம்.

இந்த நிலையில் கொழும்பு நாவல பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியை இந்த கொடூர கொரோனா வைரஸ் காவு கொண்டுள்ளது. இதனால் அந்த சிறுமியின் கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.