கல்கமுவ, மஹானானா பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 10 வயது சிறுவன் உட்பட மூன்று சடலங்கள் நேற்று இரவு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்டெடுக்கப்பட்ட சடலங்கள் 28 வயது பெண், அவரது மகன் மற்றும் பெண்ணின் மறைமுகமான காதலன் என்று அடையாளம் காணப்பட்டதாக பொலிஸ் செய்தி தொடர்பாளர் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அந்தப் பெண்ணின் 28 வயது காதலன் அந்தப் பெண்ணையும் அவளுடைய மகனையும் கொன்று பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர். (யாழ் நியூஸ்)
இவ்வாறு மீட்டெடுக்கப்பட்ட சடலங்கள் 28 வயது பெண், அவரது மகன் மற்றும் பெண்ணின் மறைமுகமான காதலன் என்று அடையாளம் காணப்பட்டதாக பொலிஸ் செய்தி தொடர்பாளர் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அந்தப் பெண்ணின் 28 வயது காதலன் அந்தப் பெண்ணையும் அவளுடைய மகனையும் கொன்று பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர். (யாழ் நியூஸ்)