சுகாதாரத் துறையுடன் இணைக்கப்பட்ட 15 தொழிற்சங்கங்கள் தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பள பிரச்சினைகள், ஊழியர்களின் நிலை மறுசீரமைப்பு, கொடுப்பனவுகள் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட 14 கோரிக்கைகளை மேற்கோள் காட்டியே இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள், கதிரியக்க வல்லுநர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தி குறித்த தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன.
இதன் காரணமாக, பல மருத்துவமனைகளின் நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசிகள் செலுத்துதல் மற்றும் பி.சி.ஆர் சோதனைகள் கடுமையாக தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)
சம்பள பிரச்சினைகள், ஊழியர்களின் நிலை மறுசீரமைப்பு, கொடுப்பனவுகள் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட 14 கோரிக்கைகளை மேற்கோள் காட்டியே இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள், கதிரியக்க வல்லுநர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தி குறித்த தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன.
இதன் காரணமாக, பல மருத்துவமனைகளின் நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசிகள் செலுத்துதல் மற்றும் பி.சி.ஆர் சோதனைகள் கடுமையாக தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)