கல்வி அமைச்சின் வழிகாட்டுதல்களின்படி, தோட்டப் பகுதிகளில் இணையம் மற்றும் தொலைபேசி வசதிகள் இல்லாத மாணவர்களுக்கு இன்று (05) முதல் பாடசாலை வகுப்பறைகளிலிருந்து குறித்த வகுப்புகளில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டன.
ஹட்டன் மற்றும் நுவெரெலியா கல்வி வலயங்களின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் மையங்களாக நியமிக்கப்பட்டு, மையத்தில் இணையம் மற்றும் தொலைபேசி வசதிகள் இல்லாத பிற பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களும், குறித்த பாடசாலை மாணவர்களுக்கு வகுப்புகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது.
இணையம் மற்றும் தொலைபேசி வசதிகள் இருக்கும் மாணவர்கள் தமது வீடுகளில் இருந்தே இவ்வகுப்புக்களில் பங்கேற்கலாம்.
பாடசாலை வகுப்பறையில் தினமும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மாணவர்கள் வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். (யாழ் நியூஸ்)
ஹட்டன் மற்றும் நுவெரெலியா கல்வி வலயங்களின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் மையங்களாக நியமிக்கப்பட்டு, மையத்தில் இணையம் மற்றும் தொலைபேசி வசதிகள் இல்லாத பிற பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களும், குறித்த பாடசாலை மாணவர்களுக்கு வகுப்புகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது.
இணையம் மற்றும் தொலைபேசி வசதிகள் இருக்கும் மாணவர்கள் தமது வீடுகளில் இருந்தே இவ்வகுப்புக்களில் பங்கேற்கலாம்.
பாடசாலை வகுப்பறையில் தினமும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மாணவர்கள் வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். (யாழ் நியூஸ்)