அமைச்சர் உதய கம்மன்பில நீக்கப்படுவாரா? ஜனாதிபதி கவனத்திற்கு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமைச்சர் உதய கம்மன்பில நீக்கப்படுவாரா? ஜனாதிபதி கவனத்திற்கு!

எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக உதய கம்மன்பிலாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஜனாதிபதி கோட்டாயப ராஜபக்ச தனது கவனத்தை திருப்பியுள்ளார் என்று பத்திரிகை ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சரின் அமைச்சுப்பதவியை மாற்றுவது நியாயமான வழி அல்ல என்பது ஜனாதிபதியின் கருத்தாகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான சூழ்நிலை காரணமாக அமைச்சர் பதவி விலகுவது அல்லது தனது அமைச்சினை மாற்றுவது பொருத்தமானது என்று கட்சி உறுப்பினர்களினால கட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்வரும் 19-20 அன்று விவாதிக்கப்பட்டு 20 ஆம் திகதி வாக்களிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.