கண்டியில் ஐந்து மாடி கட்டிடம் தாழிறங்கியது - வாகன போக்குவரத்துக்கு தடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டியில் ஐந்து மாடி கட்டிடம் தாழிறங்கியது - வாகன போக்குவரத்துக்கு தடை!

குருணாகல்-கட்டுகஸ்தோட்டை பிரதான வீதியில் கனரக வாகனங்கள் செல்வதை தற்காலிகமாக நிறுத்தவும், மற்றைய போக்குவரத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று குருணாகல் - கண்டி பிரதான வீதியில் ஐந்து மாடி கட்டிடம் திடீரென தாழிறங்கியதே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுகஸ்தோட்டை முற்சந்தியில் இருந்து குருணாகல் வீதியில் 02 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஐந்து மாடி வணிக கட்டிடமே நேற்று இரவு (12) 7 மணியளவில் தாழிறங்கியுள்ளது.

தாழிறக்கம் காரணமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.