குருணாகல்-கட்டுகஸ்தோட்டை பிரதான வீதியில் கனரக வாகனங்கள் செல்வதை தற்காலிகமாக நிறுத்தவும், மற்றைய போக்குவரத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று குருணாகல் - கண்டி பிரதான வீதியில் ஐந்து மாடி கட்டிடம் திடீரென தாழிறங்கியதே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுகஸ்தோட்டை முற்சந்தியில் இருந்து குருணாகல் வீதியில் 02 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஐந்து மாடி வணிக கட்டிடமே நேற்று இரவு (12) 7 மணியளவில் தாழிறங்கியுள்ளது.
தாழிறக்கம் காரணமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
இன்று குருணாகல் - கண்டி பிரதான வீதியில் ஐந்து மாடி கட்டிடம் திடீரென தாழிறங்கியதே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுகஸ்தோட்டை முற்சந்தியில் இருந்து குருணாகல் வீதியில் 02 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஐந்து மாடி வணிக கட்டிடமே நேற்று இரவு (12) 7 மணியளவில் தாழிறங்கியுள்ளது.
தாழிறக்கம் காரணமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)