ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு சின்னம்) பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொட தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் ஒப்படைத்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் தேசிய பட்டியலினூடான பாராளுமன்ற வருகைக்காகவே அவர் இவ்வாறு இராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் தேசிய பட்டியலினூடான பாராளுமன்ற வருகைக்காகவே அவர் இவ்வாறு இராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.
இராஜினாமா செய்யும் ஜயந்த கெடகொடவுக்கு அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(யாழ் நியூஸ்)