இன்றுமுதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாகாண எல்லைகள் திறப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றுமுதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாகாண எல்லைகள் திறப்பு!


மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை அத்தியாவசிய சேவையாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இன்று (14) முதல் மீள ஆரம்பிக்கப்படும்.  

அத்தியாசிய தேவைகளை கருத்திற்கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தை தொடர்ந்து  அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரொனா வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை  முடக்கப்பட்டுள்ளது. 

அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் ஒரு சில பகுதிகளில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து அமுலில் உள்ளது. 

இதனை விரிவுப்படுததும் வகையில் தற்போது மாகாணங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து சேவையை மட்டுப்படுத்திய வகையில் இன்று முதல் மீள ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.