நாட்டில் நேற்றைய தினம் (05) 869 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர். அதில் 53 நபர்கள் வெளி நாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்களாவர்கள்.
நேற்று அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் களுத்துறை மாவட்டத்தில் இருந்தே பதிவாகியிருந்தனர்.
நேற்று அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் களுத்துறை மாவட்டத்தில் இருந்தே பதிவாகியிருந்தனர்.
நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான தகவல் பின்வருமாறு
(யாழ் நியூஸ்)