நேற்றைய தினம் (01) நாட்டில் மொத்தமாக 1883 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதில் 68 நபர்கள் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்களாவார்கள்.
கம்பஹா மாவட்டத்தில் 342 கொரோனா தொற்றாளர்கள் காணப்பட்டனர். இதுவே நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட மாவட்டமாகும்.
நேற்றைய தினம் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பிரதேசங்களின் விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
அதில் 68 நபர்கள் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்களாவார்கள்.
கம்பஹா மாவட்டத்தில் 342 கொரோனா தொற்றாளர்கள் காணப்பட்டனர். இதுவே நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட மாவட்டமாகும்.
நேற்றைய தினம் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பிரதேசங்களின் விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)