இலங்கை உட்பட மேலும் 14 நாடுகளுக்கு தடை விதித்த ஐக்கிய அரபு இராச்சியம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை உட்பட மேலும் 14 நாடுகளுக்கு தடை விதித்த ஐக்கிய அரபு இராச்சியம்!

ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்கம் தனது நாட்டு மக்களுக்கு இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட மேலும் பல நாடுகளுக்கு செல்ல தடை விதித்து.

இலங்கை உட்பட 14 நாடுகளின் விமானங்கள் 21 ஆம் திகதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டெல்டா கொரோனா வைரஸ பரவும் அபாயம் இருப்பதினாலேயே ஐக்கிய அரபு இராச்சியம் இந்த முடிவை எடுத்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.