அரசை வெளியேற்ற மக்கள் ஆவலுடன் உள்ளனர் - பா. உ

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரசை வெளியேற்ற மக்கள் ஆவலுடன் உள்ளனர் - பா. உ

தற்போதைய அரசாங்கம் மக்களை ஏமாற்றி இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருக்க முயற்சித்தால் அது ஒரு போதும் நடக்காது என்று ஐக்கிய மக்கள் சக்தியின பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பும் வாய்ப்பு கிடைக்கும் வரை மக்கள் ஆவலுடன் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது அவர் ஊடகங்களுக்கு இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

தனது கொள்கைகளை செயல்படுத்த இன்னும் ஐந்து ஆண்டுகள் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.