இங்கிலாந்தில் கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்கள் மூவர் பயோபபல் இனை மீறி வெளியே சுற்றித்திரிந்த காரணத்தினால் அவர்கள் மூவருக்கும் 25,000 டொலர்கள் அபராதம் மற்றும் அனைத்து போட்டிகளுக்கும் போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
தனுஷ்க குணதிலக - 24 மாதங்களுக்கு அனைத்து போட்டிகளும் தடை
குசல் மெண்டிஸ் - 24 மாதங்களுக்கு அனைத்து போட்டிகளும் தடை
நிரோஷன் திக்வெல்ல - 18 மாதங்களுக்கு அனைத்து போட்டிகளும் தடை
தனுஷ்க குணதிலக - 24 மாதங்களுக்கு அனைத்து போட்டிகளும் தடை
குசல் மெண்டிஸ் - 24 மாதங்களுக்கு அனைத்து போட்டிகளும் தடை
நிரோஷன் திக்வெல்ல - 18 மாதங்களுக்கு அனைத்து போட்டிகளும் தடை
- சிரேஷ்ட ஊடகவியலாளர் சம்பிக பெர்ணாண்டோ
(யாழ் நியூஸ்)