தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இன்று பதவி பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ள பசில் ராஜபக்சவுக்கு ஆளும் தரப்பின் முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைகள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.
9வது இலக்க ஆசனத்தையே, பசில் ராஜபக்சவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு நடுவில் பசில் ராஜபக்சவின் ஆசனம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்துக்கொள்வதற்கு முன்னர், பசில் ராஜபக்ச அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துக்கொள்கின்றமையினாலேயே, அவருக்கு முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
9வது இலக்க ஆசனத்தையே, பசில் ராஜபக்சவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு நடுவில் பசில் ராஜபக்சவின் ஆசனம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்துக்கொள்வதற்கு முன்னர், பசில் ராஜபக்ச அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துக்கொள்கின்றமையினாலேயே, அவருக்கு முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.