இன்று பாராளுமன்றம் செல்லும் முன்வரிசையில் ஆசனம் - காரணம் இது தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று பாராளுமன்றம் செல்லும் முன்வரிசையில் ஆசனம் - காரணம் இது தான்!

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இன்று பதவி பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ள பசில் ராஜபக்சவுக்கு ஆளும் தரப்பின் முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைகள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.

9வது இலக்க ஆசனத்தையே, பசில் ராஜபக்சவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு நடுவில் பசில் ராஜபக்சவின் ஆசனம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்துக்கொள்வதற்கு முன்னர், பசில் ராஜபக்ச அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துக்கொள்கின்றமையினாலேயே, அவருக்கு முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.