நாளை (14) முதல் மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பஸ் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதற்கு கொரோனா ஒழிப்பு தேசிய செயலணியின் அனுமதி கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)