தரம் 5 புலமைபரிசில் மற்றும் க.பொ த உயர்தர பரீட்சைகளுக்கான உத்தேச திகதிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
தரம் 5 புலமை பரிசில் பரீட்சைகள் எதிர்வரும் ஒக்டோபர் 03 ஆம் திகதியும், க. பொ. த உயர்தர பரீட்சைகள் ஒக்டோபர் 04 முதல் ஒக்டோபர் 31 வரை நடாத்தவும் கல்வி அமைச்சு முடிவு செய்யுள்ளது. (யாழ் நியூஸ்)