நேற்று (ஜூலை 28) நாட்டில் 1,940 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
தொற்றாளர்களில் 21 நபர்களில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
கொழும்பு மாவட்டத்தில் இருந்து நேற்று (ஜூலை 28) நாட்டில் அதிக அளவில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர், அந்த எண்ணிக்கை 596 ஆகும்.
அதன்படி, நேற்று நாட்டில் இனங்காணப்பட்டோர்கள் பதிவான பகுதிகள் பின்வருமாறு.
தொற்றாளர்களில் 21 நபர்களில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
கொழும்பு மாவட்டத்தில் இருந்து நேற்று (ஜூலை 28) நாட்டில் அதிக அளவில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர், அந்த எண்ணிக்கை 596 ஆகும்.
அதன்படி, நேற்று நாட்டில் இனங்காணப்பட்டோர்கள் பதிவான பகுதிகள் பின்வருமாறு.