நேற்றைய தினம் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்களின் விபரம் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்றைய தினம் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்களின் விபரம் வெளியானது!

நேற்று (ஜூலை 28) நாட்டில் 1,940 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். 

தொற்றாளர்களில் 21 நபர்களில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

கொழும்பு மாவட்டத்தில் இருந்து நேற்று (ஜூலை 28) நாட்டில் அதிக அளவில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர், அந்த எண்ணிக்கை 596 ஆகும்.

அதன்படி, நேற்று நாட்டில் இனங்காணப்பட்டோர்கள் பதிவான பகுதிகள் பின்வருமாறு.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.