நடிக்கவிருப்பதாக கூறி ரஞ்சனை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நடிக்கவிருப்பதாக கூறி ரஞ்சனை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள்!

நான்கு ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை மன்னித்து விடுவிக்குமாறு 'ரஞ்சன் அப்பி' அமைப்பினூடாக பல கலைஞர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது சிறையில் இருக்கும் ரஞ்சன் ராமநாயக்க நடித்த பல நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் அவரது சிறைவாசம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதன் காரணமாக அவரை விடுவிப்பதற்காக ஜனாதிபதியிடம் ஒப்படைக்க அறிக்கையொன்றை தயாரித்து வருகின்றனர்.

அடுத்த வார இறுதியில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.