இஷாலினி தன்னைத் தானே எரியூட்டியதாக வாக்குமூலம்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இஷாலினி தன்னைத் தானே எரியூட்டியதாக வாக்குமூலம்?

ரிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த மலையக இஷாலினி தன்னைத் தானே எரியூட்டிக்கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார் என சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க தெரிவிக்கிறார்.

வைத்தியரிடம் குறித்த யுவதி தெரிவித்த கருத்துக்களே வலுப்பெறும் எனவும் அவரை யாரும் கொலை செய்ததற்கான சாட்சியங்கள் இல்லையெனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

இதேவேளை, இறந்து போன நபருக்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் அநீதிகளுக்கு சாட்சியங்கள் இல்லையெனவும் எனினும், இது தொடர்பிலான பிரேத பரிசோதனை இன்று இடம்பெற்ற பின்னர் இனியும் இவ்வாறான அநீதிகள் இடம்பெறா வண்ணம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-Sonakar.com 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.