ஹரின் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வரவழைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹரின் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வரவழைப்பு!

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.

நாளை காலை 10 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை படுகொலை தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக அவரிடம் அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்வதற்காகவே அவர் இவ்வாறு வரவழைக்கப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.