மக்களுக்கு விடுக்கப்பட்ட அத் உயர் எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மக்களுக்கு விடுக்கப்பட்ட அத் உயர் எச்சரிக்கை!

கொழும்பில் டெல்டா திரிபு உள்ளிட்ட கொரோனா வைரஸ் திரிபுகள் பரவாமல் இருக்க கொழும்பு நகரம் அதிக எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டிருப்பதாக, கொழும்பு மாநகரசபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

அண்மையில் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகமானவர்கள் கொழும்பு நகரைச் சேர்ந்தவர்களாவர்..

அதேநேரம் கொரோனா திரிபுடையவர்கள் என்ற சந்தேகத்தில் 14 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொழும்பு நகரை உயர் எச்சரிக்கையுடன் வைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கையில் கொழும்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் பிலியந்தலை பகுதிகளில் டெல்டா பரவியுள்ளமை நேற்று கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.