ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே செய்தி வெளியானது இவ்வாறு தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே செய்தி வெளியானது இவ்வாறு தான்!

இஸ்ரேலிய பெகசஸ் மென்பொருளால் செய்யப்பட்ட அவதானிப்பின் மூலம் ஈஸ்டர் தாக்குதல் பற்றிய தகவல்கள் முன்கூட்டியே இந்திய உளவுத்துறைக்கு கசிந்தது தெரியவந்துள்ளது.

சஹ்ரான் உள்ளிட்ட கும்பலின் கையடக்க தொலைபேசி எண்களை இந்தியா உளவுத்துறை கண்டுபிடித்தது.

மேலும், பெகசஸ் மென்பொருளானது சஹ்ரான் பயன்படுத்திய த்ரீமா மென்பொருளால் அனுப்பப்பட்ட செய்திகளைக் கூட ஸ்கேன் செய்யும் திறன் கொண்டது. 

இதன் விளைவாக, இந்திய புலனாய்வு துறையானது, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில இலங்கை உளவுத்துறைக்கு நான்கு முறை எச்சரித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.