
போகஹகும்புர பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னரே குறித்த இருவரும கைது செய்யப்பட்டதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கடந்த ஜூலை 1 ம் தேதி பொரலந்த பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பிலே இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். (யாழ் நியூஸ்)