முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கைது!

மக்கள் விடுதலை முன்னானியின் (ஜெவிபி) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சமந்த விஜயரத்ன மற்றும் நாமல் கருனாரத்ன ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போகஹகும்புர பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னரே குறித்த இருவரும கைது செய்யப்பட்டதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 1 ம் தேதி பொரலந்த பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பிலே இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.